அலரிமாளிகை அருகே மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு சில வாகனங்களுக்கு தீ இட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM