கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
ALEXANDRE MENEGHINI / REUTERS
குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டுள்ளதோடு, 84 பேர் காயமடைந்துள்ளதாகவும், 19 பெரியவர்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
குறித்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் சுற்றுலாவை புதுப்பிக்கும் முயற்சியாக செவ்வாயன்று மீண்டும் திறக்க தயாராகி வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM