சகல நீதிபதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

07 May, 2022 | 10:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கடுவலை நீதிவானின் பாதுகாப்பு உட்பட நாட்டில் உள்ள சகல நீதிமன்றங்களின் பாதுகாப்பினை உடனடியாக பலப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடுவலை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை நீக்கியமை தொடர்பில் நீதி சேவைகள் சங்கத்தினரால் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட தகவல்களை; நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

கடுவலை நீதிவானின் பாதுகாப்பு உட்பட நாட்டில் உள்ள சகல நீதிமன்றங்களின் பாதுகாப்பினை உடனடியாக பலப்படுத்துமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடுவலை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நேற்று திடீரென அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37