தலவாக்கலையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

06 May, 2022 | 05:43 PM
image

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

அந்தவகையில் தலவாக்கலை நகரிலும் பிரதேச  மக்களால் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று  இன்று (6) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 

இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தலவாக்கலை நகர வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31