ஆப்கானிஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
காபூல், பார்வான் உள்ளிட்ட 10 மாகாணங்களில் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இருவர் மாயமான நிலையில் 40 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் தேசிய அனர்த்த நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், 500 வீடுகள் அழிந்ததாகவும், 2,000 வீடுகள் சேதமடைந்ததாகவும், 300 கால்நடைகள் கொல்லப்பட்டதாகவும், 3,000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM