தெல்தோட்ட பிரதேசத்தில் தமிழ் ஆசிரியர் ஒருவர் நேற்று முன்தினம் தாக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் என்ற ஆசிரியர் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
குறித்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM