அரசாங்கத்துக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கையளித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவினரே இவ்வாறு இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது அடையாளமான ரீதியானதே தவிர சட்டரீதியானது அல்ல.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM