சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இலங்கைக்கு சிகரெட்டுகளை கொண்டுவந்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை 1.30 மணிக்கு வருகை தந்த விமானத்திலே குறித்த நபர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் தனது பயணப்பையில் 36 ஆயிரத்து 200 சிகரெட்டுகளை கொண்டு வந்துள்ளதாகவும் அதன் பெறுமதி 15 இலட்சத்து 20 ஆயிரத்து 400 ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கொழும்பைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் என்றி கண்டறியப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM