விமான விபத்தில் 10 பேர் பலி

Published By: MD.Lucias

22 Dec, 2015 | 03:03 PM
image

டில்லியின் எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான இராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான இராணுவ விமானம் பக்டொலா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்பு படை வாகனங்கள் அனுப்பட்டுள்ளன.

 இன்று காலை சுமார் 9:50 மணியளவில் எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் டெல்லி விமான நிலையம் அருகே சுவர் மீது மோதியது.

 முதலில் சுவர் மீது மோதிய அந்த விமானம், பின்னர் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியின் மீது மோதியுள்ளது.

 இதைத் தொடர்ந்து, விமானத்தில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளது. தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்த விமானத்தில் 10 முதல் 12 பேர் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47