இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அறிவித்தலுக்கு அமைவாக ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று (28) தொழிற் சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (28) ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டதில் ஈடுபட்டதனால் பாடசாலைகள் யாவும் மூடப்பட்டிருந்தன.
ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. பாடசாலை வாயில் கதவுகள் மூடப்பட்டிருந்தன வகுப்பறைகள் வெறிச் சோடிப் போய்க் கிடந்தன.
திருகோணமலை,கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயம், ஈச்சந்தீவு விபுலானந்த வித்தியாலயம், உப்பாறு வைஸ்னவி வித்தியாலயம், சுங்கான் குழி கலைமகள் வித்தியாலயம் முதலான பாடசாலைகளின் ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை நோன்பு விடுமுறை காரணமாக ஏற்கனவே முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM