கிண்ணியாவில் வெறிச் சோடிக் கிடக்கும் வகுப்பறைகள்

Published By: Digital Desk 3

28 Apr, 2022 | 01:03 PM
image

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அறிவித்தலுக்கு அமைவாக ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று (28) தொழிற் சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (28) ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டதில் ஈடுபட்டதனால் பாடசாலைகள் யாவும் மூடப்பட்டிருந்தன.

ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.  பாடசாலை வாயில் கதவுகள் மூடப்பட்டிருந்தன வகுப்பறைகள் வெறிச் சோடிப் போய்க் கிடந்தன.

திருகோணமலை,கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயம், ஈச்சந்தீவு விபுலானந்த வித்தியாலயம், உப்பாறு வைஸ்னவி வித்தியாலயம், சுங்கான் குழி கலைமகள் வித்தியாலயம் முதலான பாடசாலைகளின் ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை நோன்பு விடுமுறை காரணமாக ஏற்கனவே  முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33