சிங்கப்பூரில் தமிழருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் : சர்ச்சையை அடுத்து ஆர்ப்பாட்டம்

28 Apr, 2022 | 09:20 AM
image

சிங்கப்பூரில் போதைவஸ்த்துக் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி மலேசியத் தமிழர் ஒருவருக்கு புதன்கிழமை (27 ) சாங்கி நகரிலுள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டுள்ளது.

May be an image of 1 person, standing and text that says 'In Loving Memory Of Nagaenthran K Dharmalingam Born on 13th September 1988 Passed away peacefully on 27th April 2022 Wake Held At: Blk 38 Sin Ming Drive, #01-545, Singapore 575712 Wake Time: Wednesday, 27th April 2022, 1.00pm to 4.00pm Cortege Departs On: Wednesday, 27th April 2022 at 4.00pm Repatriation To: Ipoh, Malaysia N BEREAVEMENT SERVICES NITHIYA JEEVAN 24 Hour Hotline: 6100 7072 Daniel (Anil): 9694 1042'

2009 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் 3 மேசைக்கரண்டி (43 கிராம் ) அளவான போதைவஸ்தை எடுத்துவர முற்சித்த குற்றச்சாட்டில் தர்மலிங்கம் ( 34 வயது ) என்ற மேற்படி நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் 10 வருடங்களுக்கும் அதிகமான காலத்தை சிறையில் கழித்திருந்தார்.

May be an image of 1 person, standing and indoor

300-400 people attend candlelight vigil at Hong Lim Park for M'sian drug  traffickers on death row - Mothership.SG - News from Singapore, Asia and  around the world

சிங்கப்பூரில் 15 கிராமிற்கு அதிகமான போதைவஸ்தை வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.

May be an image of 5 people, people standing and text

நாகேந்திரன் தர்மலிங்கம் மதிநுட்ப ஆற்றல் குறைந்த ஒருவர் என மருத்துவ பரிசோதனையொன்று தெரிவிக்கின்ற நிலையில், அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

Singapore confirms mentally disabled Indian-origin Malaysian's death  sentence | World News - Hindustan Times

இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

People took part in a vigil ahead of the planned execution of Malaysian drug trafficker Nagaenthran Dharmalingam, outside Singapore High Commission in Kuala Lumpur, Malaysia, Tuesday.(REUTERS) 

அவரது மரணதண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தக்கோரும் இணையத்தளம் மூலமான மனுவில் 70 ஆயிரம் பேர் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றத்தை தடுத்து நிறுத்த அவரது குடும்பத்தினர் செய்த மேன்முறையீட்டை நீதிமன்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

Singapore judges asked to show 'mercy' in high-profile execution appeal |  Reuters

அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தனக்கு விருப்பமான ஆடைகளை அணிந்து தனது இறுதிப் புகைப்படத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அவ்வாறு அவர் தனக்குப் பிடித்தமான ஜீன்ஸ் மற்றும் ரீசேர்ட்டை அணிந்தவாறு நாற்காலியில் அமர்ந்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இங்கு காணலாம். அத்துடன் அவர் மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் இரு மணித்தியாலங்களை கழிக்கவும் அனுமதிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10