மேற்கு ஆப்பிரிகாவின் கெமரூன் நாட்டில் நேற்;று இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
ரயிலானது எசெகா நகரினை சென்றடைவதற்கு முன்பு தடம் புரண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கோர விபத்தில் சுமார் 75 பேர் உயிரிழந்துள்ளதோடு 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
கெமரூன் தலைநகர் யாவுண்டே மற்றும் மற்றொரு வர்த்தக நகரமான டவுலாலா இடையே இந்த பயணிகள் ரயில் சேவை இடம்பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் வழமைபோன்று நேற்றும் ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது, எசெகா நகருக்கும் அண்மையில் ஏற்பட்ட கடுமையாக போக்குவரத்து இடையூறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கெமரூன் போக்குவரத்து துறை அமைச்சர் எட்கர் அலென் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விபத்து நடைபெற்ற இடத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவை குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM