துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 5

26 Apr, 2022 | 12:53 PM
image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் இரண்டை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர் தெஹியோவிட்ட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Suspect arrested with illegal firearms

 

தெஹியோவிட்ட பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அல்கொட பிரதேசத்திலேயே குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 3லீற்றர் மதுபானம் மற்றும் மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51