(வத்துகாமம் நிருபர்)
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கையைப்பிடித்து செல்பி புகைப்படம் எடுக்க வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டியில் நடந்த மேற்படி சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியை அடுத்து மேற்படி மூன்று இளைஞர்களும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி கண்டிக்கு விஜயம் செய்த மேற்படி யுவதியும் ஜேர்மன் நாட்டு இளைஞர் ஒருவரும் நகர வீதியில் சென்ற போது மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பாலியல் தொல்லை மேற்கொண்டதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று இளைஞர்களும் கட்டுகாஸ்தோட்டை மற்றும் மெதவல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலாப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM