அயர்லாந்து யுவதி ஒருவருக்கு பாலியல் தொல்லை ; 3 இளைஞர்கள் கைது

Published By: Digital Desk 3

25 Apr, 2022 | 01:00 PM
image

(வத்துகாமம் நிருபர்)

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கையைப்பிடித்து செல்பி புகைப்படம் எடுக்க வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டியில் நடந்த மேற்படி சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியை அடுத்து மேற்படி மூன்று இளைஞர்களும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 6  ஆம் திகதி கண்டிக்கு விஜயம் செய்த மேற்படி யுவதியும் ஜேர்மன் நாட்டு இளைஞர் ஒருவரும் நகர வீதியில் சென்ற போது மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பாலியல் தொல்லை மேற்கொண்டதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று இளைஞர்களும் கட்டுகாஸ்தோட்டை மற்றும் மெதவல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலாப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47