சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது

Published By: Ponmalar

22 Oct, 2016 | 10:00 AM
image

புங்குடுதீவு கடற்பகுதியில் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 3 மீனவர்களை  கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு ரோந்துப் படகு, 4 சுழியோடி முகமூடிகள், 3  சுழியோடி காலணிகள் உட்பட 4 கடலைட்டைகளும் கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15