புங்குடுதீவு கடற்பகுதியில் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 3 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு ரோந்துப் படகு, 4 சுழியோடி முகமூடிகள், 3 சுழியோடி காலணிகள் உட்பட 4 கடலைட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM