லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில், இன்றிரவு (22) எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.
12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை , இன்று நள்ளிரவு முதல் 2500 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அதன் புதிய விலை 5,175 ரூபா எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், லிட்ரோ நிறுவனத்தின் தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
போதுமான எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை சந்தைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM