மூதூர் பிரதேசத்தில் உள்ள எழுத்தாளர்களின் கௌரவிப்பும், சாகரம் எனும் நூல் வெளியீட்டு விழாவும் கடந்த வியாழக்கிழமை காலை சம்பூர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதனை மூதூர் பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்தது.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ.அரூஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதோடு இதற்கான அனுசரணையை இளைஞர் அபிவிருத்தி அகம் நிருவனம் வழங்கியிருந்தது.
இதில் மூத்த எழுத்தாளர்கள் 22 பேரும், இளம் எழுத்தாளர்கள் 15 பேருமாக மொத்தம் 37 எழுத்தாளர்கள் நினைவுச் சின்னம், பொற்கிளி என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணண், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் செ.யோகராசா, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் உள்ளிட்ட பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM