குளிக்கச் சென்ற மாணவன் நீரில் அள்ளுண்டு மாயம் - பண்டாரகமவில் சம்பவம் 

Published By: Digital Desk 4

18 Apr, 2022 | 01:41 PM
image

பண்டாரகம உயன்வத்தை குளத்துக்கு குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த  9 இளைஞர்கள் மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி வாகனங்களில் உயன்வத்தை குளத்துக்கு குளிக்கச் சென்ற போதே குறித்த இளைஞர் நீரில் முழ்கி காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நீரில் அள்ளுண்டவர் 19 வயதுடைய ஹோமாகம அதுருகிரிய மற்றும் சாந்தலொக்கம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

குறித்த இளைஞனை தேடும் பணிகளில் பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டு வருவதாக பொலிசார் மேலும்தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19