(க.கமலநாதன்)
வெளிநாடுகளின் பார்வையில் நாம் காயமடைந்த ஒரு நாடாக தென்படக் கூடாது. எனவே காயங்களை பெரிதாக்காமல் அதற்கான மருந்தையிட்டு சரிப்படுத்திட வேண்டுமென அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
நாம் காயமடைந்த நாடு அல்ல என்பதை சர்வதேசத்திற்கு காட்டாத வரையில் ஐ.நா.விசாரணை ஜெனீவா மாநாடு என்று எமது நாட்டின் மீதான பிரச்சினைகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்குமென அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM