டீசல், பெற்றோலின் விலைகளை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி. 

17 Apr, 2022 | 10:41 PM
image

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.

இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் ஒரு லீற்றருக்கு 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் ஒரு லீற்றருகு்கு 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெற்றோல் 92 ஒக்டென் ஒரு லீற்றரின் புதிய விலை 338 ரூபாவாகவும் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 367 ரூபாவாகவும் பெற்றோல் யூரோ 3 இன் புதிய விலை 347 ரூபாவாகவும் ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 289 ரூபாவாகவும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 327 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55