( எம்.எப்.எம்.பஸீர்)
கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று ஹொரனை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
ஹிக்கடுவை - வெல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த குறித்த நபர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
இந்த நிலையில் இக்கொலை தொடர்பில், கொலையுண்ட நபரின் நண்பரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் 31 வயதான காலி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.
குறித்த இருவரும் ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ள நிலையில், அப்போது ஏற்பட்ட கருத்து மோதலை அடுத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM