விம்பத்தின் அனுசரணையுடன் லண்டனில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' நாவல் வெளியீடும், மறைந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அஞ்சலி உரையும் நடைபெறவிருக்கின்றன.
முன்னாள் வீரகேசரி ஆசிரியர் செ.வே.காசிநாதனின் புத்தக வெளியீட்டு விழாவும் பேராசிரியர் சோ. சந்திரசேகரனின் நினைவுப் பேருரையும் இடம்பெறவுள்ளது.
மீனாள் நித்தியானந்தனின் தலைமையில் நடைபெறும் முதல் வெளியீட்டு அமர்வில் இடம் பெறும் சாரல்நாடனின் நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியில் செல்வி.சி.பாரதி, கோகுலரூபன், நாகலிங்கம் சிறிசபேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்த நூலை மு.நித்தியானந்தனின் அணித்துரையுடன் எச்.எச்.விக்கிரமசிங்க பதிப்பித்திருக்கின்றார்.
விம்பத்தின் அனுசரனையுடன் லண்டனில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' நாவல் வெளியீடும், மறைந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அஞ்சலி உரையும் நடைபெறவிருக்கின்றன.
மீனாள் நித்தியானந்தனின் தலைமையில் நடைபெறும் முதல் வெளியீட்டு அமர்வில் இடம் பெறும் சாரல்நாடனின் நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியில் செல்வி.சி.பாரதி, கோகுலரூபன், நாகலிங்கம் சிறிசபேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இந்த நூலை மு.நித்தியானந்தனின் அணித்துரையுடன் எச்.எச்.விக்கிரமசிங்க பதிப்பித்திருக்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM