(எஸ்.ஜே.பிரசாத்)
பிபாவின் அறிவுறுத்தலின் பேரில் தயாரிக்கப்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டு அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் கருத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.
அந்த அங்கீகாரத்துடன் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அடுத்த தேர்தல் எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM