யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் காதலியை தொடர்ந்து, தானும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
மேலும் இவ்வாறு உயிரிழந்த இளைஞன் 22 வயதுடைய ஊவா பல்கலைக்கழக மாணவனென பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் காதலி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
அதனால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகி இருந்த குறித்த இளைஞனும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM