ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பினருக்கும் எதிரான தரப்பினருக்கும் இடையில் மோதல்

11 Apr, 2022 | 09:16 PM
image

(எம்.மனோசித்ரா)

சிலாபம் பகுதியில் இன்றைய தினம் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் , ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் , அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையின் காரணமாகவே அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

எனினும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தமையால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இதன்போது இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34