இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக இன்று பதவியேற்றுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய டில்ருக்ஷி டயஸ் தனது இராஜினாமாவை அறிவித்திருந்த நிலையில், குறித்த இராஜினாமாவை நேற்று ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் டில்ருக்ஷி டயஸ் இன்று மேலதிக சொலிட்டர் ஜெனரலாக பதவியேற்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM