கொவிட் 19 வைரஸின் புதிய மாறுபாடான புதிய எக்ஸ்.ஈ வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் இந்தியாவின் மும்பை நகரில் நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள 50 வயதான குறித்த பெண் கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுலா சென்று மீண்டும் நாடு திரும்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
கொவிட் 19 வைரஸிலிருந்து திரிபடைந்த ஒமிக்ரோனை விட 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியதெனக் கருதப்படும் புதிய எக்ஸ்.ஈ வைரஸ் முதன்முதலில் ஐக்கிய இராச்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை ஒமிக்ரோன் வைரஸுடன் ஒப்பிடுகையில் நோய்ப்பரவல் குணாதிசயங்கள் மற்றும் நோயின் தீவிரத்தன்மை போன்ற விடயங்கள் புதிய எக்ஸ்.ஈ வைரஸ் மாறுபட்டு காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM