குடும்ப தகராறு காரணமாக ஒருவர் கொலை : இரு சந்தேகநபர்கள் கைது

Published By: Digital Desk 4

06 Apr, 2022 | 05:56 PM
image

காலி பிரதேசத்தில் நபரொருவரை தாக்குதலுக்குட்படுத்தி கொலைசெய்தமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மனைவியையும் 3 வயது மகளையும் கொலை செய்த தந்தை தூக்கிட்டு தற்கொலை ! |  Virakesari.lk

காலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தடெல்ல பிரதேசத்திலேயே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதேபகுதியைச் சேர்ந்த 65 வயதான நபரொருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் மற்றும் பெண்ணொருவரை கைதுசெய்துள்ளனர்.

காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17