வாந்தி மற்றும் வயிற்றுக் குத்து காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூன்றரை வயதுக் குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம், உரும்பிராய் கிழக்கு உரும்பிராயைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது .
கடந்த 3 ஆம் திகதி வாந்தி மற்றும் வயிற்றுக் குத்து காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை உயிரிழந்துள்ளது .
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இறப்பு விசாரணை களை மேற்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM