விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று கொண்டுசெல்லப்படுவதுபோன்ற காணொளியும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது.
குறித்த கொள்கலன் தொடர்பில் பல்வேறு கேள்விகளும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் கொள்கலன் குறித்து இலங்கை துறைமுக அதிகார சபை தெளிவு படுத்தலொன்றை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளியும் புகைப்படமும் தவறானது. இது தொடர்பில் ஊடகங்களும் சமூக ஊடகப்பயனர்களும் மக்கள் மத்தியில் இதனை பகிரும் போது அவதானமாக செயற்படுமாறு இலங்கை துறைமுக அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM