பிரசன்ன விதானகேயின் “உசாவி நிஹண்டாய்” திரைப்படத்தின் தடையுத்தரவு நாளை (20) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி எம்.யு. குணவர்தன பிறப்பித்துள்ளார்.
குறித்த திரைப்படம் தன்னை அவமானப்படுத்துவதாக தெரிவித்து, முன்னாள் நீதவான் லெனின் ரத்னாயக்க நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM