40 000 மெட்ரிக் தொன் டீசலுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

02 Apr, 2022 | 08:18 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 40 000 மெடரிக் தொன் டீசலுடன் பிரிதொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

Image 

இன்று 02 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருளை வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

Image

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இட்டுள்ள பதிவில் , 'இந்தியாவிலிருந்து 500 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இலங்கை வந்தடைந்த 40,000 மெட்ரிக் தொன் டீசலை கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் இன்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் கையளித்துள்ளார்.

Image

இந்த நிதியுதவியின் கீழ் வழங்கப்படும் நான்காவது எரிபொருள் இதுவாகும். 

கடந்த 50 நாட்களில் இலங்கை மக்களுக்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட எரிபொருளின் அளவு சுமார் 200,000 மெட்ரிக் தொன் ஆகும்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33