இலங்கைத் தமிழ் இளைஞர் பிரான்ஸில் படுகொலை.!

Published By: Robert

19 Oct, 2016 | 09:56 AM
image

இலங்­கையைச் சேர்ந்த இளை­ஞ­ரொ­ருவர் பிரான்ஸ் நாட்டில் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார். 

இந்த சம்­பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்ஸின் ஒபே­வில்­லி­யர்ஸ் எனும் இடத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக அந்­நாட்டு பாது­காப்பு தரப்பு தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

சம்­ப­வத்தில் 30 வயது மதிக்­கக்­கூ­டிய இளை­ஞரே இவ்­வாறு படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் இலங்­கையைச் சேர்ந்த 4 இளை­ஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47