மிரிஹானையில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் காரணமாக 39 மில்லியன் ரூபா சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்டபொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 53 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 18 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 6 பொலிஸாருமாக 24 பேர் காயமடைந்துள்ளதாக சிரேஷ்டபொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அஜித் ரோஹண இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, போராட்டத்தில் பொதுமக்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் களுபோவில, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
( படங்கள் ஜே: சுஜீவ குமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM