நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தொடர் மின்வெட்டு காரணமாக சில பிரதேசங்களில் தொலைபேசி சமிக்ஞை கோளாறுகள் ஏற்பட்டுள்ளதுடன் இணையதள சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
சமிக்ஞை கோபுரங்களில் மின்சாரம் தடைப்பட்டால் மின்சாரத்தை பெறுவதற்கு பயன்படும் ஜெனரேட்டர்களுக்கு தேவையான டீசல் பற்றாக்குறையின் காரணமாகவே இக்கோளாறுகள் ஏற்படுவதாக தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் சமிக்ஞை கோபுரங்கள் செயல்படாமல் இருப்பது மட்டுமல்லாது அதன் சமிக்ஞை பகுதிக்குள் இணையதள சேவையை அணுகுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஒவ்வொரு தொலைபேசி சமிக்ஞை கோபுரத்திற்கும் டீசல் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக பிரத்தியேகமான மென்பொருளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM