பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள நியூ கலிடோனியா தீவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிச்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், நௌமியா தீவில் கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், நியூ கலிடோனியாவின் கிழக்கே 407 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நியூ கலிடோனியாவின் டாடினில் ரிச்டர் அளவுகோலில் 7 அலகுகளாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கடும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM