இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினரொருவரை கொலைசெய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ லெப்டினன் விமல் விக்ரம கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக 20 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளார்.
குறித்த இழப்பீட்டு தொகையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி மற்றுமொரு திருமணம் முடித்துள்ளதால், உயிழந்தவரின் மனைவிக்கு ரூபா 10 இலட்சமும், உயிழந்தவரின் தந்தைக்கு ரூபா 10 இலட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ லெப்டினன் விமல் விக்ரமவுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 10 வருட சேவை இடைநீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM