பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 3

28 Mar, 2022 | 02:54 PM
image

குருநாகல், கிரிஉல்ல பிரதேசத்தில் அசிட் வீச்சு மற்றும் கூரிய ஆயதமொன்றினால் இருவரை தாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்தியதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் நாகொல்லாகம பிரதேசத்தில் நபரொருவரை அசிட் தாக்குதலுக்குட்படுத்தியமை தொடர்பில் குறித்த சந்தேக நபருக்கெதிராககொழும்பு பிரதான நீதவானினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58