குருநாகல், கிரிஉல்ல பிரதேசத்தில் அசிட் வீச்சு மற்றும் கூரிய ஆயதமொன்றினால் இருவரை தாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்தியதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் நாகொல்லாகம பிரதேசத்தில் நபரொருவரை அசிட் தாக்குதலுக்குட்படுத்தியமை தொடர்பில் குறித்த சந்தேக நபருக்கெதிராககொழும்பு பிரதான நீதவானினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM