சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக  கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Published By: Ponmalar

18 Oct, 2016 | 01:50 PM
image

(சசி)

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக கொழும்பு லோட்டஸ் சந்தியில் பாரிய  ஆர்ப்பாட்டம் ஒன்றினை  தேசிய மீனவ  ஒத்துழைப்பு இயக்கம் இன்று முன்னெடுத்துள்ளது.

அண்மைக்காலமாக சட்ட விரோதமான சுருக்கு வலை, தங்கூசி வலை, லைலா வலை, வெடிபொருட்கள், இந்தியன் இழுவை படகு  போன்றவற்றை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் 18 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விசாயத்துறை அமைச்சு மற்றும் மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சிடம் மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35