(சசி)
சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக கொழும்பு லோட்டஸ் சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் இன்று முன்னெடுத்துள்ளது.
அண்மைக்காலமாக சட்ட விரோதமான சுருக்கு வலை, தங்கூசி வலை, லைலா வலை, வெடிபொருட்கள், இந்தியன் இழுவை படகு போன்றவற்றை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் 18 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விசாயத்துறை அமைச்சு மற்றும் மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சிடம் மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM