புதையல் தோண்டிய மூவர் கைது

27 Mar, 2022 | 02:23 PM
image

ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில புராதன பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் தோண்டிய மூன்று நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஹொரவபொத்தானை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மொர‍‍வெவ, ஒலுகஸ்கட பிரதேசத்தில் பொலிஸாரால் குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் 28 - 59 வயதுக்கு இடைப்பட்ட மொரவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இன்றையதினம் கெபிதிகொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27