(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதத்தினை நடத்துமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கை தொடர்பில் அரசாங்கம் தமது ஆயத்தங்களை முன்வைப்பது அத்தியாவசியமானது என்பதோடு , நிதி நிவாரணத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தை தொடர்புகொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு , பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM