சொத்தி உபாலியின் மகன் கைது 

Published By: Digital Desk 4

24 Mar, 2022 | 04:16 PM
image

நாவல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பிரபல குற்றவாளியான ‘சொத்தி உபாலி’யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில், ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த பிரபல குற்றவாளியான ‘சொத்தி உபாலி’யின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 27 மற்றும் 29 வயதுடைய கொழும்பு 8 ஐ வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் வந்த 5 பேர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை தாக்கி மிரட்டி அந்த வளாகத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

நாவல பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (18) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06