13 மணி நேரத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நீந்திச் சென்ற 13 வயது சிறுமி

Published By: Digital Desk 4

21 Mar, 2022 | 04:29 PM
image

இந்தியாவைச் சேர்ந்த ஒட்டிசம் குறைபாடு கொண்ட 13 வயது சிறுமி ஒருவர், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனை வரை 28.5 கிலோமீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் நீந்திக்கடந்துள்ளார்.

இந்தியாவின், மும்பையைச் சேர்ந்த ஒட்டிசம் குறைபாடு கொண்ட 13 வயது சிறுமியான ஜியா ராய் என்ற கடற்படை அதிகாரியின் மகளே இவ்வாறு தலைமன்னாரிலிருந்து அரிச்சல்முனை வரை நீந்திச் சென்றுள்ளார்.

ராய் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்று தனது பயணத்தை தொடங்கினார்.

ஜியா ராய்க்கு உதவ, இலங்கை கடற்படை அவருக்கு சர்வதேச கடல் எல்லை வரை பாதுகாப்பு அளித்தது, அங்கிருந்து இந்திய கடலோர காவல்படை பாதுகாப்பு வழங்கியது.

இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை 4.22 மணிக்கு தலைமன்னாரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மாலை 5.32 மணியளவில்,  13 மணித்தியாலங்களில்  அரிச்சல்முனையை அடைந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37