பதுளையில் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

Published By: Digital Desk 4

21 Mar, 2022 | 02:11 PM
image

பதுளை பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது! | Virakesari.lk

நேற்று பதுளை, பள்ளகெட்டுவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கோவுஸ்ஸ பிரதேசத்தில் 19 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பள்ளகெட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்