“ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் போது ஸ்தலத்தில் ஆசிரியர் மரணம்“

Published By: Robert

17 Oct, 2016 | 12:12 PM
image

கம்பளை இந்து கல்லூரியில் நேற்றைய தினம் ஆசிரியர் தின நிகழ்வு கொண்டாடப்பட்டபோது ஆசிரியர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இதன்நிமித்தம் பாடசாலை மைதானத்தில் ஆசிரியர்களுக்கு இடையிலான கிரிகட் சுற்று போட்டி ஒன்றும்  நடாத்தபட்டுள்ளது. இதன்போது துடுப்பாட்டம் ஆடி முடித்து விட்டு மீண்டும் ஒரு சுற்றுக்கு ஆயத்தமாகும்போது பாடசாலையின் கணித ஆசிரியர் வேலு பிரபாகரன் (46) மயக்கமுற்ற நிலையில் கீழே விழுந்து ஸ்தலத்திலேயே மரணமானார். 

இதன்போது மைதானத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த ஆசிரியரை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அதற்கு முன்னரே அவரது உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆசிரியரின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது. இவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார். இவர் ஏற்கனவே இருதய சந்திரசிகிச்கை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

பா.திருஞானம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08