வெள்ளவத்தை உள்ளிட்ட சில பகுதிகளில் திடீர் நீர்வெட்டு

18 Mar, 2022 | 08:55 PM
image

வெள்ளவத்தை உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணிநேர திடீர் நீர்வெட்டு அமுல்படுத்தபட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தெஹிவளை மற்றும் கல்கிசை மாநகர சபை பிரதேசம், இரத்மலானை, கொழும்பு 5 , கொழும்பு 6, பத்தரமுல்ல,பெலவத்த, உடுமுல்ல, ஹிம்புத்தன ஆகிய பகுதிகளிலேயே 24 மணிநேர திடீர் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நீரைக் கொண்டுசெல்லும் குழாயில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு காரணமாகவே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு - 4 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51