வெள்ளவத்தை உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணிநேர திடீர் நீர்வெட்டு அமுல்படுத்தபட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தெஹிவளை மற்றும் கல்கிசை மாநகர சபை பிரதேசம், இரத்மலானை, கொழும்பு 5 , கொழும்பு 6, பத்தரமுல்ல,பெலவத்த, உடுமுல்ல, ஹிம்புத்தன ஆகிய பகுதிகளிலேயே 24 மணிநேர திடீர் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீரைக் கொண்டுசெல்லும் குழாயில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு காரணமாகவே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு - 4 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM