கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டியனூர், சுங்கான் குழி முதலான பிரதேசங்களில் சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான உழுதல் , விதைத்தல் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு விவசாய நிலங்களை உழுதுவதற்கும் உழவு இயந்திரத்தை இயக்குவதற்கும் டீசலைப் பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் மற்றும் உழவு இயந்திரச் சாரதிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதிகளில் சுமார் 180 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாறு சிறுபோக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ் வயல் நிலங்களை உழுதுவதற்கு, உழவு இயந்திரத்திற்கான டீசல் இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட வரிசையில் நின்று டீசலை பெற்றுக்கொண்டாலும், சிறுபோக வேளாண்மையை செய்வதற்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.
அத்துடன் விவசாயம் செய்யாவிடின் எமக்கு உணவு இல்லை. உழுவதற்கு, நீர் இறைக்க டீசல் இல்லை மண்ணெண்ணெய் இல்லை எனவே, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எமக்கும் எரிபொருள் கிடைத்தால் பெரும் உதவி என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM