(ஏ.என்.ஐ)
2021 ஆம் ஆண்டு டிசெம்பரிலிருந்து திபெத்தில் மூன்று புத்தர் சிலைகளை சீனா அழித்துள்ளது.
திபெத்தியர்களின் மத மரபுகளை முத்திரை குத்துவதற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திபெத்திய புத்த சிலைகளை சீன அரசாங்கம் இடித்ததுள்ளது.
சீனர்கள் புத்த சிலைகளை அழிப்பதன் நோக்கம், திபெத்தியர்களின் நம்பிக்கையையும், திபெத்திய மரபுகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உரிமையையும் ஒழிப்பதாகும்.
இந்த சம்பவங்கள் ஊடாக புதிய ஒடுக்குமுறை மற்றும் கலாச்சார இனப்படுகொலையின் நேரடியான நிகழ்வைக் குறிக்கிறது.
99 அடி புத்தர் சிலையை அதிகாரிகள் இடித்த சில வாரங்களுக்குப் பிறகு, ஜனவரி தொடக்கத்தில் டிராகோவில் வேறு மடாலயத்தில் உள்ள மற்றொரு பாரிய சிலையும் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையானது ஒரு மூன்று அடுக்கு அமைப்பை கொண்ட சுமார் 40 அடி உயரமாகும்.
அதன் அழிவுக்கான காரணங்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை என்றாலும், இது பிராந்தியத்தில் உள்ள திபெத்திய மதத் தளங்களை இடிக்கும் சீன அரசாங்கத்தின் கொள்கைகளை வெளிப்படுத்துவதாக நாடு கடத்தப்பட்ட திபெத்தியர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், 44 பிரார்த்தனை சக்கரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரார்த்தனைக் கொடிகளுடன் காம் டிராகோவில் உள்ள காடன் நாம்கல் லிங் மடாலயத்தில் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மைத்ரேய புத்தரின் 99 அடி சிலை அழிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM