இறுதி பஸ்ஸை தவறவிடும்   நிலையே ஏற்பட்டுள்ளது  

Published By: MD.Lucias

16 Oct, 2016 | 04:31 PM
image

(ரொபட் அன்டனி)

அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் பயணத்திற்கான  இறுதி பஸ்ஸில் ஏறுவதற்கு  கிடைத்திருக்கின்ற வாய்ப்பை  இழந்துவிடுவோமா என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த  பஸ்ஸை தவறவிட்டால் எம்மால் பயணத்தை மேற்கொள்ள முடியாது போய்விடும்  என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான  டிலான் பெரெரா தெரிவித்தார்.  

முன்னாள் இராணுவ தளபதிகளை  நீதிமன்றத்துக்கு அழைத்துவருவதன் மூலம்      தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு   தீனிபோடப்படுகின்றது. 

அவற்றை தவிர்க்குமாறு நாங்கள்  கோருகின்றோம்.   அதாவது  தெற்கின் இனவாதிகளுக்கு தீனிபோடும்   செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது.   மூளையை பாவித்து செயற்படவேண்டியது தற்போதைய நிலையில் மிகவும் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவின்  அண்மைய உரை  மற்றும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பாக விபரிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22