(கா. சந்திரன்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வியாழக்கிழமை சி.ஐ. டி , எப்.சி. ஐ.டி , இலஞ்ச மற்றும் விசாரணை ஆணைக்குழு ஆகியன அரசியல் ரீதியாக செயற்படுமாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய கருத்து பொது மக்களை ஏமாற்றுவதற்கே ஆகும்.
வெறும் வாய் வார்த்தைகளில் இந்த கருத்தை கூறாமல் செய்கைகளில் நிரூபித்து காட்டினால் நல்லாட்சி அரசாங்கம் அர்த்தமானதாக அமையும் என கூட்டு எதிர்க் கட்சியின் அங்கத்தவரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டுக்கு பாதகமான விடயங்களை விமர்சிக்கின்றோம் என்ற காரணத்துக்காக கூட்டு எதிர்க் கட்சியினரை தொடர்ச்சியாக பழி வாங்கல்களுக்கு உட்படுத்துவதா ? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM