ஜனாதிபதி செயலில்  காட்டவேண்டும்  

Published By: MD.Lucias

16 Oct, 2016 | 03:45 PM
image

(கா. சந்திரன்)

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கடந்த வியாழக்கிழமை சி.ஐ. டி , எப்.சி. ஐ.டி , இலஞ்ச மற்றும் விசாரணை ஆணைக்குழு ஆகியன அரசியல் ரீதியாக செயற்படுமாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய கருத்து பொது மக்களை ஏமாற்றுவதற்கே ஆகும்.

 வெறும் வாய் வார்த்தைகளில் இந்த கருத்தை கூறாமல் செய்கைகளில்  நிரூபித்து காட்டினால் நல்லாட்சி அரசாங்கம் அர்த்தமானதாக அமையும்    என கூட்டு எதிர்க் கட்சியின் அங்கத்தவரும்  கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டுக்கு பாதகமான விடயங்களை விமர்சிக்கின்றோம் என்ற காரணத்துக்காக கூட்டு எதிர்க் கட்சியினரை தொடர்ச்சியாக பழி வாங்கல்களுக்கு உட்படுத்துவதா ?  எனவும் அவர் கேள்வியெழுப்பினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17